"ஆடை இல்லாமல் ஆகாயத்தில்."
"ஆடை இல்லாமல் ஆகாயத்தில்."
ரா.பிரபு
விண்வெளி உடை இல்லாமல் விண்வெளி வீரர்கள் விண்வெளி சென்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா?
அல்லது விண்வெளி சென்ற பின் அங்கே விண்வெளி உடை இல்லாமல் கழட்ட பட்டு ஒருவனை (ஒரு பேச்சுக்கு..) அந்தரத்தில் விட பட்டால்??
பாவம் ஆக்சிஜன் இல்லாமல் கஷ்ட பட்டு துடி துடித்து இறந்து போவான். என்கிறீர்களா?
நீங்கள் சொல்வது உன்மை தான் என்ற போதிலும் ஏற்படும் விளைவு இன்னும் வேறு விதமாக மிக பயங்கரமானது.
ஒரு "Space suit " விண்வெளி உடை என்பது உலகின் மிக விலை உயர்ந்த உடை ஆகும். அதன் விலை கிட்ட தட்ட 5 கோடி ரூபாய். அதன் எடை கிட்ட தட்ட 100 கிலோ அல்லது 200 கிலோ.
அந்த எடையை ஒருவன் அணிந்து கொண்டு பூமியில் அசைய கூட முடியாது ஆனால் நிலா போன்ற நம்மை விட ஈர்ப்பு விசை மிக குறைவாக இருக்கும் இடத்திலோ அல்லது ஈர்ப்பு விசையை சுத்தமாக இல்லாத விண்வெளி போன்ற இடத்திலோ இந்த எடை அவனை எளிதாக இயங்க வைக்க இன்றி அமையாதது.
மேலும் அவனுக்கு ஆக்சிஜன் வழங்கும் தொட்டியும் இணைக்க பட்டிருப்பது அந்த உடையுடன் தான் என்பதால் அந்த உடை இல்லாமல் அவனால் சுவாசிக்க முடியாது.
சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை என்பது சிறிய பாதிப்பு தான். காரணம் அந்த உடை இல்லாமல் விட பட்டால் வேறு பல பாதிப்புகள் ஏற்படும் அதுவும் வினாடி நேரத்தில். அது என்ன என்ன என்பதை இப்போது பாப்போம்.
குறிப்பாக பரிசோதனைகாக உடையை துறக்க போகும் அந்த நபர் தண்ணீரில் குதிக்கும் முன் மூச்சை நன்கு இழுத்து பிடித்து கொள்வதை போல இழுத்து பிடித்து கொண்டு இருப்பானேயானால் அபாயம் இருமடங்கு வீரியத்தோடு அவனை தாக்கும்.
காரணம் விண்வெளியில் விட படும் மனிதன் உடலில் உள்ள காற்று துளிகளை விண்வெளியில் உள்ள வெற்றிடம் இழுக்க பார்க்கும் என்பதால் அவன் உடல் நாலா பக்கமும் இழுக்க படும் ரப்பர் பந்து போல இழுக்க படுவான்.
அதனால் நுரையீரலில் ஏற்கனவே அவன் காற்றை நிரப்பி வைத்திருந்தால்
அது அவன் உடலில் இருந்து உறிஞ்சி இழுக்க படும் அதே சமயம் உடலில் ரத்தத்தில் கலந்துள்ள ஆக்சிஜனும் இழுக்க படுவதால் ஒரு ஊத படும் பலூனை போல மனித உடல் வீங்க தொடங்கும்.
நமது தோல் ஒரு இழுவை திறன் கொண்ட ரப்பர் போன்றது தான் என்பதால் வெடித்து சிதறும் அபாய இன்றி நன்கு ஊதி விரியும்.
எதிரி கையில் சிக்கினால் buffer fish என்ற மீன் வகை காற்றை உள்ளே இழுத்து பந்து போல ஊதி கொள்வதை
பார்த்து இருப்பீர்கள் . கிட்ட தட்ட அப்படி தான் அந்த மனிதன் ஊதி போவான்.
அடுத்ததாக கண்ணுக்கு தெரியும் படி ஏதாவது ஈரப்பதம் அல்லது நீர் பகுதி எது இருந்தாலும் அது ஆவி ஆக தொடங்கும் . என்பதால். கண் மற்றும் நாக்கு வாய் போன்ற ஈர பதமுள்ள உடல் பாகங்கள் கொதிக்க தொடங்கும்.
இந்நேரத்துக்கு நுரையீரலில் காற்று இல்லாததால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடை செய்ய பட்டு விடும் என்பதால் வெறும் 15 வினாடிகளில் நாம் மயங்கி விட்டு இருப்போம்.
அப்புறம் உடலில் எங்கேயும் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 90 வினாடியில் நாம் மரணத்தை தழுவி இருப்போம்.
அதன் பின் விண்வெளி என்பது ஒரு மிக குளிர் பிரதேசம் என்பதால் பிரிட்ஜ் இல் வைக்க பட்ட கறி துண்டுகளை போல கெட்டியாக நாம் உறைந்து போய் விடுவோம்.
அதன் பின் உடலுக்குள் இருக்கும் பாக்டிரியா அந்த உடலை சிதைக்க தொடங்கும் . ஆனால் அதனாலும் முழுதாக சிதைக்க முடியாது என்பதால் அரை குறையாக சிதைந்த ..குளிரில் கொடூரமாக விறைத்து போன...அந்த உடல் அப்படியே மிதந்து கொண்டு போக தொடங்கும்.
போகிற வழியில் ஏதேனும் நட்சத்திரம் எதிர் பட்டால் அதில் விழுந்து எரிந்து போகும்.
அப்படி எதுவும் எதிர் பட வில்லை என்றால் அந்த உடல் அப்படியே பல லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு எந்த மாறுதலும் இல்லாமல் ஊர்வலம் போய் கொண்டே இருக்கும்.
எதிர் காலத்தில் வேறு கிரகம் போகிறவனோ அல்லது எங்கவாவது பயணம் போய் கொண்டுருக்கும் ஏலியனோ இந்த' பாடி 'யை கண்டெடுத்தால் தான் உண்டு.
கற்பனைக்கு எட்டாத பல ஆபத்துகளை கொண்டது தான் விண்வெளி என்பதால் தான் , அங்கே சென்று வருபவர்களை நாம் வீரர்கள் என்று அழைக்கின்றோம்.
ரா.பிரபு
விண்வெளி உடை இல்லாமல் விண்வெளி வீரர்கள் விண்வெளி சென்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா?
அல்லது விண்வெளி சென்ற பின் அங்கே விண்வெளி உடை இல்லாமல் கழட்ட பட்டு ஒருவனை (ஒரு பேச்சுக்கு..) அந்தரத்தில் விட பட்டால்??
பாவம் ஆக்சிஜன் இல்லாமல் கஷ்ட பட்டு துடி துடித்து இறந்து போவான். என்கிறீர்களா?
நீங்கள் சொல்வது உன்மை தான் என்ற போதிலும் ஏற்படும் விளைவு இன்னும் வேறு விதமாக மிக பயங்கரமானது.
ஒரு "Space suit " விண்வெளி உடை என்பது உலகின் மிக விலை உயர்ந்த உடை ஆகும். அதன் விலை கிட்ட தட்ட 5 கோடி ரூபாய். அதன் எடை கிட்ட தட்ட 100 கிலோ அல்லது 200 கிலோ.
அந்த எடையை ஒருவன் அணிந்து கொண்டு பூமியில் அசைய கூட முடியாது ஆனால் நிலா போன்ற நம்மை விட ஈர்ப்பு விசை மிக குறைவாக இருக்கும் இடத்திலோ அல்லது ஈர்ப்பு விசையை சுத்தமாக இல்லாத விண்வெளி போன்ற இடத்திலோ இந்த எடை அவனை எளிதாக இயங்க வைக்க இன்றி அமையாதது.
மேலும் அவனுக்கு ஆக்சிஜன் வழங்கும் தொட்டியும் இணைக்க பட்டிருப்பது அந்த உடையுடன் தான் என்பதால் அந்த உடை இல்லாமல் அவனால் சுவாசிக்க முடியாது.
சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை என்பது சிறிய பாதிப்பு தான். காரணம் அந்த உடை இல்லாமல் விட பட்டால் வேறு பல பாதிப்புகள் ஏற்படும் அதுவும் வினாடி நேரத்தில். அது என்ன என்ன என்பதை இப்போது பாப்போம்.
குறிப்பாக பரிசோதனைகாக உடையை துறக்க போகும் அந்த நபர் தண்ணீரில் குதிக்கும் முன் மூச்சை நன்கு இழுத்து பிடித்து கொள்வதை போல இழுத்து பிடித்து கொண்டு இருப்பானேயானால் அபாயம் இருமடங்கு வீரியத்தோடு அவனை தாக்கும்.
காரணம் விண்வெளியில் விட படும் மனிதன் உடலில் உள்ள காற்று துளிகளை விண்வெளியில் உள்ள வெற்றிடம் இழுக்க பார்க்கும் என்பதால் அவன் உடல் நாலா பக்கமும் இழுக்க படும் ரப்பர் பந்து போல இழுக்க படுவான்.
அதனால் நுரையீரலில் ஏற்கனவே அவன் காற்றை நிரப்பி வைத்திருந்தால்
அது அவன் உடலில் இருந்து உறிஞ்சி இழுக்க படும் அதே சமயம் உடலில் ரத்தத்தில் கலந்துள்ள ஆக்சிஜனும் இழுக்க படுவதால் ஒரு ஊத படும் பலூனை போல மனித உடல் வீங்க தொடங்கும்.
நமது தோல் ஒரு இழுவை திறன் கொண்ட ரப்பர் போன்றது தான் என்பதால் வெடித்து சிதறும் அபாய இன்றி நன்கு ஊதி விரியும்.
எதிரி கையில் சிக்கினால் buffer fish என்ற மீன் வகை காற்றை உள்ளே இழுத்து பந்து போல ஊதி கொள்வதை
பார்த்து இருப்பீர்கள் . கிட்ட தட்ட அப்படி தான் அந்த மனிதன் ஊதி போவான்.
அடுத்ததாக கண்ணுக்கு தெரியும் படி ஏதாவது ஈரப்பதம் அல்லது நீர் பகுதி எது இருந்தாலும் அது ஆவி ஆக தொடங்கும் . என்பதால். கண் மற்றும் நாக்கு வாய் போன்ற ஈர பதமுள்ள உடல் பாகங்கள் கொதிக்க தொடங்கும்.
இந்நேரத்துக்கு நுரையீரலில் காற்று இல்லாததால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடை செய்ய பட்டு விடும் என்பதால் வெறும் 15 வினாடிகளில் நாம் மயங்கி விட்டு இருப்போம்.
அப்புறம் உடலில் எங்கேயும் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 90 வினாடியில் நாம் மரணத்தை தழுவி இருப்போம்.
அதன் பின் விண்வெளி என்பது ஒரு மிக குளிர் பிரதேசம் என்பதால் பிரிட்ஜ் இல் வைக்க பட்ட கறி துண்டுகளை போல கெட்டியாக நாம் உறைந்து போய் விடுவோம்.
அதன் பின் உடலுக்குள் இருக்கும் பாக்டிரியா அந்த உடலை சிதைக்க தொடங்கும் . ஆனால் அதனாலும் முழுதாக சிதைக்க முடியாது என்பதால் அரை குறையாக சிதைந்த ..குளிரில் கொடூரமாக விறைத்து போன...அந்த உடல் அப்படியே மிதந்து கொண்டு போக தொடங்கும்.
போகிற வழியில் ஏதேனும் நட்சத்திரம் எதிர் பட்டால் அதில் விழுந்து எரிந்து போகும்.
அப்படி எதுவும் எதிர் பட வில்லை என்றால் அந்த உடல் அப்படியே பல லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு எந்த மாறுதலும் இல்லாமல் ஊர்வலம் போய் கொண்டே இருக்கும்.
எதிர் காலத்தில் வேறு கிரகம் போகிறவனோ அல்லது எங்கவாவது பயணம் போய் கொண்டுருக்கும் ஏலியனோ இந்த' பாடி 'யை கண்டெடுத்தால் தான் உண்டு.
கற்பனைக்கு எட்டாத பல ஆபத்துகளை கொண்டது தான் விண்வெளி என்பதால் தான் , அங்கே சென்று வருபவர்களை நாம் வீரர்கள் என்று அழைக்கின்றோம்.
Arumaiyaana thagaval...
ReplyDeleteவிண்வெளி வீரர்களுக்கு ஒரு 🙏
ReplyDelete